19 Dec 2014

அரசியல் சதுரங்கத்தில் முஸ்லிம்களின் சாமர்த்தியத்தின் அவசியம்

அரசியல் சதுரங்கத்தில் பொறி பறக்கும் நகர்வுகள் நாளுக்கு நாள் முட்டி அலை மோதும் இவ்வேளையில், முஸ்லிம்களாகிய நமது நகர்வுகள், நமது முஸ்தீபுகள் எவ்வாறு அமைய வேண்டும்? எமது பொறுப்புக்கள் எவ்வித்தில் எதிர்வினை காட்ட வேண்டும்? ”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” எனும் பழமொழிக்கு ஒப்ப எதிர்வரும் ஜானதிபதித் தேர்தலை எவ்விதத்தில் பயன்படுத்திக் கொள்வது? எத்தகைய முடிவை எடுப்பது? போன்ற வினாக்களின் விடைகளின் தொகுப்பாக இக்கட்டுரை உங்களின் சிந்தனக்கு தீனி போடும் இன்ஷா அல்லாஹ்.