17 Sept 2015

விமர்சனக் கண்ணோட்டம்

ஒருவரின் பேச்சு, எழுத்து, நடத்தை, நடவடிக்கை, போங்கு போன்றவைகள் சமூக கட்டமைப்பை தகர்க்கும் அல்லது அச்சுறுத்தும் என்ற நிலையை தோற்றுவிக்குமானால் தயவுதாட்சணமின்றி, காய்தல் உவர்த்தல் இன்றி அவைகளை சமூக மட்டத்தில் மேற்கோள் காட்டி விழிப்புணர்வூட்டப்படுவது இன்றியமையாதது. 

நடு நிலை வாதிகள் இதில் பூசி மெழுகி தளர்வுத் தன்மையை கடைபிடிப்பதானது பல வழிகளிள் பிழையான அணுகுமுறையாகும்.