11 Sept 2015

ஹெம்மாத்தகமை சம்பவம் ஓர் அலசல்

(06.09.2015) ஹெம்மாத்தகமையில் SLTJ யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று மத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில், இடை நடுவில் பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் தலையிட்டு நிகழ்ச்சியை நடத்த விடாமல் குழப்பத்தை விளைவித்தனர். இதைனையடுத்து SLTJ தலைமையகத்தினால் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் பொதுபலசேனாவுக்கு எதிராகவும், ஹெம்மாத்தகம பொலிஸின் பக்கச்சார்பான செயற்பாடு குறித்தும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவத்தின் பிற்பாடு பலரும் பலவிதமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தனர். அனைத்துக் கருத்துக்களையும் பகுப்பாய்ந்து அலசுகின்ற போது இரண்டு நிலைகளையே அவதானிக்க முடிகிறது.