9 Jun 2015

இஸ்லாத்தின் இறைகோட்பாடும் பகுத்தறிவுப் புரிதலும்

கடந்த 15.05.2015 அன்று “இலங்கை சூழலில் காபிர்கள் என்றழைக்கலாமா?"   என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் விடிவெள்ளியில் பிரசுரமாகியிருந்தது. கட்டுரையாளர் இலங்கையின் கலப்பு இனச் சூழலில் முஸ்லிம் அல்லாதோரைக் ‘காபிர்கள்’ என்று அழைப்பது ஏற்புடையதல்ல என்று, சில காரணங்களை தொகுத்து ஆக்கத்தை முழுமைப்படுத்தியிருந்தார். கட்டுரையாளரின் குறித்த காஃபிர் தொடர்பிலான கருத்தியல் பல கோணங்களில் பிழையானவை என்பதை தெளிவுபடுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்கம்.