போலி மக்கள் நலன்களை கொக்கரிக்கும் முகமூடிகள்
இலங்கை திரு நாட்டில் கடந்த காலங்களில் சமாதானத்திற்கும், சகவாழ்விற்கும் பெறும் அச்சுறுத்தலாக செயற்பட்டு வந்த பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனா, கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மூக்குடைப்பட்டு அடையாளம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டிருக்கின்ற நிலையில், தற்சமயம் தமது போலி வேதவாக்கை வேக வைக்கும் பாத்திரமாக சிங்கள ராவய எனும் அமைப்பை களத்தில் இறக்கி விட்டிருக்கிறது போலும்.